Saturday, April 3, 2010

தமிழ்த் தூறல் பொழியக் காரணமான
அருமைச் சகோதரி தேனம்மை அவர்களை
வணங்கித் தொடங்குகிறேன்.

ஊக்கம் தந்த அன்புச் சகோதரி
அமுதா அவர்களியும் பணிந்து
ஆக்கத்தை தொடர்கிறேன்.

தூறல்கள் பெருகி
துளிகள் குவிந்து
வெள்ளம் வழிந்தோட
உள்ளம் களிக்க
செல்வம் கொழிக்க
அருள்வாய் தேவி!


3 comments:

  1. கடவுளே என்ன இது நீலா ?
    எதிர்பார்க்கவே இல்லை
    என்னை வணங்கியா ...?
    ரொம்ப உயரத்தில் வைத்து விட்டீர்கள் நீலா

    வாழ்க வளர்க...உம் தமிழ்த்தொண்டு..!!!

    ReplyDelete
  2. நன்றி அக்கா!

    நீங்கள் என் உள்ளத்தில் மிக உயர்வாய்த் தான் குடியிருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  3. தொட்டுட்டிங்க நீலமேகம் @ நிலா.

    ReplyDelete