Saturday, April 3, 2010

தமிழ்த் தூறல் பொழியக் காரணமான
அருமைச் சகோதரி தேனம்மை அவர்களை
வணங்கித் தொடங்குகிறேன்.

ஊக்கம் தந்த அன்புச் சகோதரி
அமுதா அவர்களியும் பணிந்து
ஆக்கத்தை தொடர்கிறேன்.

தூறல்கள் பெருகி
துளிகள் குவிந்து
வெள்ளம் வழிந்தோட
உள்ளம் களிக்க
செல்வம் கொழிக்க
அருள்வாய் தேவி!